திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வியாழன், 30 ஜனவரி, 2014
சிவசெல்வராஜ் அய்யா மஹா சமாதி
தற்போது தங்க ஜோதி ஞான சபையில் ஒன்பது குருவை உருவாக்கி, ஞான சற்குரு சிவ்செல்வராஜ் அய்யா மஹா சமாதி அடைந்து உள்ளார்கள். அவர்கள் பணி சூட்சுமத்தில் தொடர்ந்து கொண்டு உள்ளது.
வள்ளல் பெருமான் அருளால் இதுவரை 3000 பேருக்கு திருவடி-நயன - கனல் தீட்சை கொடுத்து உள்ளார்கள்.
திருவடி ஞானத்தை உலகிற்கு முதல் முதலாக வெளிப்படுத்தியவர்.
எல்லா ஞானிகளும் சித்தர்களும் திருவடி தவம் செய்து தான் ஞானம் பெற்றனர் என்பதை தனது புத்தகங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
வள்ளலார்
அகத்தியர்
அபிராமிபட்டர்
திருமூலர்
பட்டினத்தார்
ஆழ்வார்கள்
பல சித்தர்கள்
ஏசு
பீர் முகமது
நாயன்மார்கள் பலர்
பணியை கண்டு அருளாசி வழங்கினர்.
:: பல கேள்விகள் எழும்பும் நிலையில் ::
மரணமிலா பெருவாழ்வு பெற கர்ம வினைகள் முழுதும் தீர வேண்டும்.
கர்ம வினை தீர திருவடி தவம் தவிர வேறு வழி இல்லை.
நாம் எப்போது 0% கர்ம வினை உள்ளதோ அப்போது தான் முடிந்த முடிபான நிலை - சாயுச்சியம் அடைய முடியும்.
தங்க ஜோதி ஞான சபை மட்டுமே திருவடி ஞானத்தை வெளிப்படையாக உலகுக்கு சொல்லி வருகிறது.
திருவடி தீக்சை கொடுப்பது எவ்வளவு பெரிய செயல் என்று அதை கொடுக்கும் குருவுக்கு தெரியும்.
வள்ளல் பெருமான் அருளால் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது.
இப்பாதையில் பயணம் செய்பவருக்கு வள்ளல் பெருமான் துணை எப்போதும் உண்டு.
தங்க ஜோதி ஞான சபையில் தீட்சை பெற
1. சுத்த சைவ உணவு உட்கொள்ள வேண்டும்.
2. மது அருந்த கூடாது
3. புகை பிடிக்க கூடாது
4. கடவுள் பெயரால் உயிர் பலி கூடாது.
செவ்வாய், 7 ஜனவரி, 2014
ஞானம் மிக எளிமையான வழி!!
பக்தி யோகம் எல்லாம் நாம் செய்வது .
ஞானம் - இதில் நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மா இருக்க வேண்டும். எளிமையான வழி.
உயிரை பற்றி இருக்கும் கருமங்களை விலக்கினால் போதும். அது தான் ஞான சாதனை. பிறவி வர காரணம் இதுவே.
பாவ புண்ணிய வினைகள் எங்கு உள்ளது? எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? உயிரோடு சேர்ந்து உள்ளது.
பிறப்பில் கூடவே வந்து - இறப்பில் நாம் எடுத்து செல்வது பாவ புண்ணிய வினைகள்.
உயிர் எங்கு உள்ளதோ .. வினையும் அங்கு உள்ளது.
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
ஞானம் - இதில் நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மா இருக்க வேண்டும். எளிமையான வழி.
உயிரை பற்றி இருக்கும் கருமங்களை விலக்கினால் போதும். அது தான் ஞான சாதனை. பிறவி வர காரணம் இதுவே.
பாவ புண்ணிய வினைகள் எங்கு உள்ளது? எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? உயிரோடு சேர்ந்து உள்ளது.
பிறப்பில் கூடவே வந்து - இறப்பில் நாம் எடுத்து செல்வது பாவ புண்ணிய வினைகள்.
உயிர் எங்கு உள்ளதோ .. வினையும் அங்கு உள்ளது.
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
வெண்ணிலாகக் கண்ணி "தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்...