tag:blogger.com,1999:blog-2992955960924246518.post6649420382227983982..comments2024-02-21T00:35:07.319+05:30Comments on சாகாக்கல்வி: சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?Thanga Jothihttp://www.blogger.com/profile/11007856767096127023noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2992955960924246518.post-31764434289416497162012-11-02T11:44:57.316+05:302012-11-02T11:44:57.316+05:30சிறு தெய்வம் கோவில்களை தெரிந்து கொள்ள சுலபமான வழி ...சிறு தெய்வம் கோவில்களை தெரிந்து கொள்ள சுலபமான வழி என்ன வென்றால் சிறு தெய்வ கோவில்களில் ஐயர் பூஜை செய்ய மாட்டார். அங்கே பூசாரி தான் இருப்பார். பூசாரி இருந்தால் அது சிறு தெய்வ வழி பாடு கோவில்கள் என்று தெரிந்து கொள்ளலாம். .https://www.blogger.com/profile/18264336768117881709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2992955960924246518.post-11955294732479221132012-10-31T21:51:26.214+05:302012-10-31T21:51:26.214+05:30http://tamilpoongga.blogspot.com/2009/06/blog-post...http://tamilpoongga.blogspot.com/2009/06/blog-post_29.html இல் தாங்கள் இட்ட இத்தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி ! மிகவும் பயனுள்ள பதிவு, படித்தேன் பயனடைந்தேன்.sivaneshttps://www.blogger.com/profile/01023323299674347511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2992955960924246518.post-36051984374920456062012-10-31T19:17:14.577+05:302012-10-31T19:17:14.577+05:30அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,
தாங்கள் சிறுதெய்வம் ...அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,<br /><br />தாங்கள் சிறுதெய்வம் குறித்த விளக்க உரை மிகவும் அருமை.ஆனால் ,இன்றும் கிராமப்புறங்களில் ,ஆடி மாதம் வந்துவிட்டால் ,உயிரனங்களை பலி கொடுப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .விழிப்புனர்வு இல்லை என்று தான் தெரிகிறது.மிக நன்றி.tamilvirumbihttps://www.blogger.com/profile/10664639374416958891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2992955960924246518.post-27856387672607803542012-10-30T10:56:02.355+05:302012-10-30T10:56:02.355+05:30சிலர் எது எது சிறு தெய்வம் என்று பட்டியல் தேடுகிறா...சிலர் எது எது சிறு தெய்வம் என்று பட்டியல் தேடுகிறார்கள் அவ்ர்களுக்கு பதில் இந்த பதிவிலே உள்ளது<br /><br />நீ படைத்தவனை வணங்க வேண்டுமா ? இறைவனால் படைக்க பட்டவர்களை வணங்க வேண்டுமா? நாம் வணங்கி வழி படவேண்டியது சர்வ வல்லமை படைத்த எங்கும் நிறைந்த அந்த அருள் மயமான பெருஞ்சோதியை தானே!? அதை விடுத்து மாடன் கருப்பன் முனியன் என்று போனால் இந்த ஜென்மத்தில் விமோசனம் இல்லை! எல்லவற்றுக்கும் மேலான பரம்பொருளைப்பார்!<br /><br />அது உன்னிலே உன் மெய்ப்பொருளாக விழியாக உள்ளதே! உன் கண்ணிலே மணியிலே ஒளியாக துலங்கும் எல்லாம் வல்ல இறைவனை பார்ப்பதை உணர்வதை விடுத்து ஊர் உலகெங்கும் தேடுகிராயே, உனக்கு அறிவு இருக்கிறதா? கையில் வெண்ணை இருக்க நெய்க்காக ஊரில் அலையாதே!Anonymoushttps://www.blogger.com/profile/07238298416968442822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2992955960924246518.post-38461166135462947152012-10-28T12:40:21.345+05:302012-10-28T12:40:21.345+05:30Mostly yes i think. Please take deekshai from guru...Mostly yes i think. Please take deekshai from guru. You will have more clarity.Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2992955960924246518.post-62602422856453809952012-10-28T12:36:23.925+05:302012-10-28T12:36:23.925+05:30மாரி அம்மன்
செல்லி அம்மன்,
துல்கத்தா அம்மன்
பைரவன்...மாரி அம்மன்<br />செல்லி அம்மன்,<br />துல்கத்தா அம்மன்<br />பைரவன்,<br />முண்ட கண்ணி அம்மன்,<br />ப்ரித்யன்கிற தேவி,<br />வாரஹி,<br />ஏழு சப்த மாதர்கள்<br />..................இவை எல்லாம் சிறு தெய்வமா???<br />................................kaliyuga ravananhttps://www.blogger.com/profile/17920805932477937819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2992955960924246518.post-39483700732590280412012-10-28T12:32:21.385+05:302012-10-28T12:32:21.385+05:30உயிர் பலி கொடுக்கும் தெய்வங்களை சிறு தெய்வங்கள் என...உயிர் பலி கொடுக்கும் தெய்வங்களை சிறு தெய்வங்கள் என்று சொல்லுவர். வள்ளலார் சொன்னது அருட்பெருஞ்சோதியை வழிபடுங்கள் என்று.Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2992955960924246518.post-52640940964867994872012-10-28T12:19:43.704+05:302012-10-28T12:19:43.704+05:30
ஐயா.
கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்......கிழே உள்ளவை...<br />ஐயா.<br /><br />கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்......கிழே உள்ளவையில் எவை சிறு தெய்வங்கள்????<br />முருகன்,<br />விநாயகன்,<br />பெருமாள்<br />சூர்யன்,<br />சந்திரன்<br />நரசிம்ஹன்,<br />சிவன்,<br />ஒன்பது கிரகங்கள்,<br />மகாலக்ஷ்மி,<br />சரஸ்வதி,<br />ஆயுர் தேவி,<br />துர்கா,<br />தாரா தேவி,<br />லலிதா திரிபுர சுந்தரி,<br />பத்து தச மஹாவித்யா தேவிகள்<br />ella siddhargal,<br />etc.........<br /><br />kaliyuga ravananhttps://www.blogger.com/profile/17920805932477937819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2992955960924246518.post-50414684169673732332012-10-27T20:16:59.699+05:302012-10-27T20:16:59.699+05:30pala visayangal therinthu konden..nandripala visayangal therinthu konden..nandriஅரையாய் நிறை https://www.blogger.com/profile/03399206771889897046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2992955960924246518.post-84640995230802012032012-10-27T14:36:39.251+05:302012-10-27T14:36:39.251+05:30விளக்கமான சிறப்பு பகிர்வு...
நன்றி...விளக்கமான சிறப்பு பகிர்வு...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com